Friday, May 30, 2008

வாசகர்களே

வணக்கம் வாசகர்களே

கடந்த மூன்று நாட்களாக தவிர்க்க முடியாத வெளியூர் பயணம் சென்றுவிட்ட காரணத்தினால் இந்த வலைப்பூவில் புதிய குறிப்புகளை என்னால் எழுத முடியவில்லை.மன்னிக்கவும்.இன்று முதல் மறுபடியும் எழுதத் திட்டமிட்டுள்ளேன்.நீங்கள் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்கு மிக்க நன்றி.

அன்புடன்
விஜயபானு ரகுபதி